நானோ பொட்டல் காடாய்
விதைத்ததுதான் பார்க்கலாம் என்று
சில மாடுகள் முட்டுகின்ற போது
முள்ளாய் குத்துகின்றது இந்த மண்ணிற்கு
அது அந்த மாடுகளுக்கும் புரியவில்லை
ஏனோ இந்த மண்ணிற்கும் விளங்கவில்லை
மழைநீர் தான் படுமோ என்று ஏங்குகின்ற போது
கருமேகங்கள் கலைந்து போய் விடுகின்றன
வெய்யில் தான் படட்டும் என்றால் வேற்று
மேகங்கள் வந்து கூடுகின்றன
பரமனே பார் கொஞ்சம் இங்கு
பார் கொஞ்சும் எழில் வனம் ஆவதற்கு
No comments:
Post a Comment