Thursday, November 7, 2013

பார் கொஞ்சும் எழில் வனம்

என்னை சுற்றிலும் காடுகள் 
நானோ பொட்டல் காடாய் 
விதைத்ததுதான் பார்க்கலாம் என்று 
சில மாடுகள்  முட்டுகின்ற  போது 
முள்ளாய் குத்துகின்றது இந்த மண்ணிற்கு 
அது அந்த மாடுகளுக்கும் புரியவில்லை 
ஏனோ இந்த மண்ணிற்கும் விளங்கவில்லை 
மழைநீர் தான் படுமோ என்று ஏங்குகின்ற போது 
கருமேகங்கள் கலைந்து போய் விடுகின்றன 
வெய்யில் தான் படட்டும் என்றால் வேற்று 
மேகங்கள் வந்து கூடுகின்றன 
பரமனே பார் கொஞ்சம் இங்கு 

பார் கொஞ்சும் எழில் வனம் ஆவதற்கு 

No comments:

Post a Comment